திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக 7 அடி உயரம் கொண்ட செப்புக் கொப்பரையில் சுமார் 3 ஆயிரம் கிலோ நெய்யும், ஆயிரம் மீட்டர் காடா துணியும் பயன்படுத்தப்படுகிறது.
கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலைக்கு செல்ல இயலாத பக்தர்களின் வசதிக்காக அன்று முதல் 11 நாட்களுக்கு கார்த்திகை தீபம் மலைக் குன்றில் காட்சி தரும் அதாவது வருகிற 5-12-15 (சனிக்கிழமை) வரை கார்த்திகை தீபம் காட்சி தரும். அதன் பிறகு மலையில் இருந்து தீபக் கொப்பரையை கீழே கொண்டு வந்து விடுவார்கள்.
ஆரூத்ரா தரிசன விழாவின் போது கார்த்திகை தீப ‘மை' பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்படும்.
கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலைக்கு செல்ல இயலாத பக்தர்களின் வசதிக்காக அன்று முதல் 11 நாட்களுக்கு கார்த்திகை தீபம் மலைக் குன்றில் காட்சி தரும் அதாவது வருகிற 5-12-15 (சனிக்கிழமை) வரை கார்த்திகை தீபம் காட்சி தரும். அதன் பிறகு மலையில் இருந்து தீபக் கொப்பரையை கீழே கொண்டு வந்து விடுவார்கள்.
ஆரூத்ரா தரிசன விழாவின் போது கார்த்திகை தீப ‘மை' பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்படும்.
தினத்தந்தி
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.