Sunday, October 27, 2013


வாசுதேவநல்லூரில் கணவர் கண் முன்பாக தீக்குளித்த பெண் சனிக்கிழமை

மருத்துவமனையில் இறந்தார்.


 வாசுதேவநல்லூர், ராமையா தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி

வள்ளி(26).  தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். கடந்த வியாழக்கிழமை(அக்.

17)வீட்டில் கணவர் கண் முன்பாக வள்ளி தீக்குளித்தாராம். இதில் வள்ளி

பலத்த காயமடைந்தார்.


 இதையடுத்து, தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்,

சனிக்கிழமை இறந்தார். இதுகுறித்து, வாசுதேவநல்லூர் போலீஸார் வழக்குப்

பதிந்து, தீக்குளிப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.  

0 comments:

Post a Comment