இருந்த போதிலும் இந்த பிரச்சினையில் தீர்வு ஏற்படவில்லை.
இதனையடுத்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் சங்கரன்கோவில் தாலுகா அலுவலத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இன்று 3–வது நாளாக நீடிக்கிறது.
இதனால் விசைத்தறிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர் நலச்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நெல்லையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தை நடக்கிறது.
மாலைமலர் - 25 - 10 -2013
0 comments:
Post a Comment