Tuesday, October 6, 2015



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் இன்று காலையில் வழக்கம்போல் சிப்பி சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் கிடந்த உலோகத்திலான ஒரு அடி உயரம் கொண்ட பார்வதி அம்மன் சிலையை கண்டெடுத்தனர். 


பின்னர் அந்த சிலையை வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர். வருவாய் துறையினர் அம்மன் சிலையை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

நன்றி :-தினத்தந்தி

0 comments:

Post a Comment